
kaathirundhen - ghibran feat. ananthu & srisha vijayasekar lyrics
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியதென்றும் நான்கூட அதே நிலை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் பொய் வரும் தூரம்வரை
முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்
பல கதவு மோதும் காகிதம் நானேனே
அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்
குறு முகத்தை தேடும் கார்முகிழ் நானேனே
பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தையென எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே
காலம் உறைந்தே போகும்
காற்று அழுதே தீரும்
இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்
காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியதென்றும் நான்கூட அதே நிலை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை
Random Song Lyrics :
- vices - chaitha lyrics
- over due - livt lyrics
- homie - loginhdi lyrics
- krakata si vdignete - 100 kila lyrics
- spiral blood - lost eden lyrics
- vai - gonçalo araújo lyrics
- over you - sam the sham and the pharaohs lyrics
- call me stranger - vinny guido lyrics
- imagine dragons - thunder - matt eastin lyrics
- flashback #1- war - priilick lyrics