
kannale kadhal kavithai (from "athma") - k. j. yesudas & s. janaki lyrics
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கடற்கரை தன்னில் நீயும் நானும் உலவும் பொழுது
பறவையை போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளம் மேனி உன் வசமோ?
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
உனக்கென மணி வாசல் போலே மனதை திறந்தேன்
மனந்திற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வலையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங் காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ?
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக
Random Song Lyrics :
- nothing to lie about anymore - buunkin lyrics
- crazy love - poetik suspekt lyrics
- winter break - ravendapunk lyrics
- hurt me - boofpaxkmooky lyrics
- vacation - lame cheez lyrics
- sick - caskey lyrics
- backwoods (released) - bobby ginger lyrics
- ahora - mati phantom lyrics
- 7-eleven - montay lyrics
- secondelijm - sef lyrics