
yesu piranthara parisuthar - ostanstar lyrics
எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பனே நீ
எனக்காய் வந்தீர்
எனக்காக மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீ
எந்தன் கோட்டை
எந்தன் தஞ்சம்
எந்தன் ஆருயிர் நண்பனே நீ
எனக்காய் வந்தீர்
எனக்காக மரித்தீர்
எனக்காய் திரும்பவும் வருபவர் நீ
உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே உம்மை பாடிப் போற்றி உயர்த்திடுவேன் உம்மை போல உலகில் யாரும் இல்லையே உண்மை பாடிப் போற்றி உயர்த்திடுவேன்
இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பெத்தலகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில்
விண்ணை விட்டு மண்ணில் வந்து
பிறந்தார் இயேசு இரட்சகராக
உன்னையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்க
தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார் சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளே உயிர்த்தார் அன்று முதல் இன்று வரை ஜீவிக்கிறார்
எந்தன் நேசர் எந்தன் மீட்பர் என்னை காக்கும் தெய்வம் நீ
நான் உம்மை பாடி உண்மை போற்றி உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
எந்தன் நேசர் எந்தன் மீட்பர் என்னை காக்கும் தெய்வம் நீ
நான் உம்மை பாடி உண்மை போற்றி உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
பாவியான எண்ணை மீட்டவரே உம்மை போல் உலகில் யாரும் இல்லையே
இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
இயேசு பிறந்தார் பிறந்தார் எனக்காகவே
சிலுவை சுமந்த மரித்தார் எனக்காகவே
உயிர்த்தெழுந்த எழுந்தார் எனக்காகவே
மீண்டும் வருவார் வருவார் எனக்காகவே
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பெத்தலகேம் நகரில் மாட்டுத்தொழுவத்தில்
விண்ணை விட்டு மண்ணில் வந்து
பிறந்தார் இயேசு இரட்சகராக
உன்னையும் என்னையும் பாவத்திலிருந்து மீட்க
தன்னையே ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்தார் சிலுவையில் மரித்தார் மூன்றாம் நாளே உயிர்த்தார் அன்று முதல் இன்று வரை ஜீவிக்கிறார்
இயேசு பிறந்த சிலுவை சுமந்த உயிர்த்தெழுந்தார் மீண்டும் வருவார்
Random Song Lyrics :